சூரியனுக்கு ஐந்து மற்றும் ஒன்பதில் சுபர் நிற்கும் பலன்
பாரப்பா இன்ன மொன்று பகரக்கேலு ,பகலவனுக்கு கலைமதி கோணமேற,
சேரப்பா பலவிததால் திரவியம் சேரும் ,செல்வனுக்கு வேட்டளுண்டு கிரகமுண்டு ,
ஆரப்பா அமடுபயமில்லை . அர்த்த ராத்திரியில் சப்தம் கேட்பான் கூறப்ப குமரனுக்கு எழுபதேட்டில் கூற்றுவனார் வருங்குரியை குறிப்பாய் சொல்லே ,
சூரியனுக்குஐந்து மற்றும் ஒன்பாதம், வீடுகளைல் சந்திரன் இருந்தால் தனித்து இருக்க வேண்டும் , அப்படி இருந்தால் பலவித நாள் யோகங்கள் உண்டாகும் ,எந்த வித கெட்ட பலனும் ஏற்படாது , காரணம் ஜாதகத்தில் கெட்ட யோகங்கள் இருப்பின் அதை முடக்குவது இந்த யோகத்தின் வேலை
மற்றும் இந்த ஜாதகம் அர்த்த ராத்திரியில் எழுப்பி kanakku கேட்டாலும் சொல்வான் , அவ்ளோ விளுபுடன் இருப்பான் ,
பாரப்பா இன்ன மொன்று பகரக்கேலு ,பகலவனுக்கு கலைமதி கோணமேற,
சேரப்பா பலவிததால் திரவியம் சேரும் ,செல்வனுக்கு வேட்டளுண்டு கிரகமுண்டு ,
ஆரப்பா அமடுபயமில்லை . அர்த்த ராத்திரியில் சப்தம் கேட்பான் கூறப்ப குமரனுக்கு எழுபதேட்டில் கூற்றுவனார் வருங்குரியை குறிப்பாய் சொல்லே ,
சூரியனுக்குஐந்து மற்றும் ஒன்பாதம், வீடுகளைல் சந்திரன் இருந்தால் தனித்து இருக்க வேண்டும் , அப்படி இருந்தால் பலவித நாள் யோகங்கள் உண்டாகும் ,எந்த வித கெட்ட பலனும் ஏற்படாது , காரணம் ஜாதகத்தில் கெட்ட யோகங்கள் இருப்பின் அதை முடக்குவது இந்த யோகத்தின் வேலை
மற்றும் இந்த ஜாதகம் அர்த்த ராத்திரியில் எழுப்பி kanakku கேட்டாலும் சொல்வான் , அவ்ளோ விளுபுடன் இருப்பான் ,

No comments:
Post a Comment