Tuesday, July 22, 2014

உள்ளுணர்வு எனபது புலங்களில் இருந்து வரும் எந்த விபரகளையும் சார்ந்து இருப்பது இல்லை...
உள்ளுணர்வு திறன் பெரும்பாலும் ஆறாவது புலன் என்று அழைக்க படுகிறது..

ஒவ்வொரு மனிதனும் இந்த ஆறாவது புலனை பெற்றுள்ளனர்...ஆனால் பெரும்பாலனோர் அதை வளர்ப்பதில் இருப்பினும் ,கிட்டத்தட்ட எல்லோரும் எதோ ஒரு உள்ளுணர்வு அனுபவத்தை பெற்றுள்ளார்கள்....

ஒரு குறிப்பிட்ட சம்பவம் நிகழ போகிறது என்று ஒரு உணர்வை பெறுகிறார்கள் ....

No comments:

Post a Comment