Friday, April 17, 2015

ஜோதிடனும் சாதகனும்


ஒரு ஜோதிடன் எல்லா ஜாதகத்தையும் பார்த்து சரியாக பலன் சொல்லுவேன் அல்லது சொல்லுகிறேன் என்று சொன்னால் அது போய்
வெளிச்சம் ஒன்று இருந்தால் இருட்டு என்றே ஒன்று இருக்கும்.மனதை வைத்தே நமது இயக்கம் செயல்பாடுகள் உள்முக திறன் வெளிமுக திறன் சந்திரனின் நிலையே வைத்து உண்டாகிறது சந்திரன் கண்ணாடி என்கிறாகள் மற்றவரின் மனதில் இருப்பதை ஜாதகனின் தன்மைகளை கிரகித்து அதை தனது சமயோசித புத்தியால் திறனால் சொல்லும் கலையே நடைபெறுகிறது...
நீங்கள் ஒருவரால் ஒரு பலனை அறிய வேண்டுமானால் உங்கள் ஜாதகம் அவரது ஜாதகத்துக்கு அனுமதி தர வேண்டும்....

அனுமதி என்றால் உங்கள் கிரகத்துக்கு அவரது கிரக நிலைக்கும் உள்ள சம்பந்தம் மட்டுமே அந்த அனுமதி உங்கள் ஜாதகத்தில் இருக்கிற சனி செவ்வாய் அல்லது அவரது ஜாதகத்தில் அமர்ந்து உள்ள சனி செவ்வாய் இருவரின் சந்திரனுக்கு சம்பந்தம் என்றால் ஜோதிடன் சொல்லும் அணைத்து பலன்களும் நடைபெறும் எப்படி எனில் உங்களின் தீய குணம் கோபம் அகோரோசம் வேகம் செயல் திறன் மந்த நிலை பிடிவாதம் நடக்க இருக்கும் மிக துயரமான விபத்து மரணம் தோல்விகள் ஏமாற்ற படுத்தல் இப்படி எது எல்லாம் நெகடிவ் விசயம் உள்ளதோ அவை எல்லாம் சொன்னது சொன்ன படி நடக்கும் அதுக்கும் மேல சுப காரியம் எல்லாம் நடக்குமா ...நடக்காது தலை கிழ் நின்றாலும்

No comments:

Post a Comment